Friday 3 April 2015

புதிய ஜும்ஆ _G.K. கார்டன் கிளை


 
    திருப்பூர் மாவட்டம் G.K. கார்டன்  கிளை சார்பாக 03.04.2015 அன்று புதிய ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது. இதில், சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி  அவர்கள் உரை நிகழ்த்தினார். ஏராளமான சகோதர  சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.