Saturday 14 March 2015

மதுவினால் ஏற்படும் தீமைகள் 8 பேணர்கள் _S V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் 

S V.காலனி கிளை சார்பாக 14.03.2015 அன்று மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றியும்,  மது ஒழிப்பு பிரச்சாரம் பற்றியும்  8 பேணர்கள்  பொதுமக்கள் பார்க்கும் இடங்களில் வைக்கப்பட்டது..