Saturday 14 March 2015

சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள்.5 பேருக்கு தனி நபர் தாவா _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  13.03.2015 அன்று  சிங்கப்பூரில்  பிற மத சகோதரர்கள்.5 பேருக்கு   {Krishnaswamy ,-----------,Ramamoorthy, gunasekera ------------hotel workers singapore)}   இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது