Tuesday 18 November 2014

பல்லடம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 08.11.14 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், சாதிக் எனும் சகோதரர் ஒருவருக்கு பிறை ஓர் ஆய்வு எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..