Tuesday 18 November 2014

2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக இரு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.பிலால் மற்றும் சகோ. பஷீர் அலீ ஆகியோர் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதை தங்களது உரையின் மூலம் விளக்கினர். அல்ஹம்துலில்லாஹ்...