Monday 15 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 14-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "நபிமார்களுக்கு அதிகாரத்தில் பங்கில்லை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..