Monday 15 September 2014

தாராபுரம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் ....

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 14-9-2014 அன்று மஜீத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் ஷஜ்ஜாத் அவர்கள் இப்ராஹிம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...