Tuesday 9 September 2014

அனுப்பர்பாளையம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ..........

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 07.9.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஹுஸைன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..