Monday 29 September 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு _ 26.09.14

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 26.09.14 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி அவர்கள் "தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....