Monday 29 September 2014

இரத்ததானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 28-09-14 அன்று ஜோதிமணி எனும் சகோதரிக்கு O+  இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...