Saturday 30 August 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக 29.08.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்,  சகோதரி. சபாமா அவர்கள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...