Saturday 30 August 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  29.08.14  அன்று சோழமாதேவி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....