Tuesday 1 July 2014

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர்  கிளை சார்பாக  01.07.2014  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.கலீல் ரஹ்மான் அவர்கள், இதில் முக்கியமான  நோன்பின் சட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தார்.