Tuesday 1 July 2014

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்காவுண்டனூர்  கிளை சார்பாக கடந்த 30.06.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பின் சட்டங்கள் குறித்து விளக்கினார். 

அல்ஹம்துலில்லாஹ்..