Monday 21 July 2014

ரமளான் இரவு பயான் _ மாவட்ட மர்கஸ் - 20.07.14



 திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட மர்கஸில் 20.07.2014 அன்று ரமலான் இரவு பயான் நடைபெற்றது. "மறந்து விட்டேன்" எனும் தலைப்பில் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ்   அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..