Monday 21 July 2014

பிறமத தாஃவா _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பில் 19.07.2014  அன்று தேன்மொழி  எனும் பிறமத சகோதரிக்கு  இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அந்த சகோதரியிடம் வழங்குவதற்காக,  மாமனிதர் நபிகள் நாயகம்  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....