Saturday 28 June 2014

வடுகன்காளிபாளையம் கிளை மதரஸா நிறைவு நிகழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியருக்காக நடைபெற்று வரும் மதரஸாவின் இந்த வருடத்திற்குரிய நிறைவு விழா நிகழ்ச்சி 24.06.14 அன்று நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சி கிளை சார்பாக புதியதாக கட்டப்பட்ட புதிய பள்ளிவாசல் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நடைபெற்றது. 

 இவ்வாறு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 




இதில் சகோ.இ.முஹம்மது (மாநில செயலாளர்), பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


இதில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர். 






அல்ஹம்துலில்லாஹ்...