Saturday 28 June 2014

வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக புதிய பள்ளிவாசல் துவக்கம்...



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக,



கடந்த 27.06.14 வெள்ளிக்கிழமை அன்று புதிய பள்ளியில் ஜும்ஆ துவக்கம் செய்யப்பட்டது. 




இதில் சகோ. இ.முஹம்மது (மாநில செயலாளர்) 


 உரை நிகழ்த்தினார். 















அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..