Tuesday 24 June 2014

"மரண சாசனம்" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 24.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "மரண சாசனம்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.