Tuesday 24 June 2014

"புகை,மதுவின் தீமைகள்" _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை சார்பாக    22.06.2014  அன்றுநகரின் முக்கிய இடமான ஜாமியா மஸ்ஜித் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சேக்பரீத்   அவர்கள் "புகை,மதுவின் தீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய


ன்பெற்றனர்...