Sunday 4 May 2014

தண்ணீர் பொங்கியபோது _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 02.05.2014 அன்று சகோ.உஸ்மான்  அவர்கள்   "தண்ணீர் பொங்கியபோது"_221  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.