Sunday 4 May 2014

"நாங்கள் சொல்வது என்ன?" _ வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 04.05.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்....