Sunday 25 May 2014

'குர்ஆனை அணுகுவது எப்படி?" செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 25.05.2014 அன்று சகோ.ஹுசைன்அவர்கள் 'குர்ஆனை அணுகுவது எப்படி?" எனும் தலைப்பில்   குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.