Tuesday 27 May 2014

"குழந்தை வளர்ப்பு" _ அவினாசி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 25.05.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோ.சிராஜ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்