Wednesday 28 May 2014

"மறுமை வெற்றிக்காக வாழ்வோம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 27.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. சதாம் உசேன் அவர்கள்  "மறுமை வெற்றிக்காக வாழ்வோம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....