Thursday 29 May 2014

"அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 29.05.2014 அன்று சகோ.கலீல்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்