Thursday 29 May 2014

ஏழை சகோதரர்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 29.05.2014 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.அப்துல் லத்தீப்க்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.