Monday 21 April 2014

நேரத்தை எவ்வாறு செலவு செய்வது _M.S.நகர் கிளைபெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 20.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சல்மான் அவர்கள்  "நேரத்தை எவ்வாறு செலவு செய்வது" என்ற தலைப்பில் உரையாற்றினார்.