Monday 21 April 2014

உயிரா?..உடமையா?... திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 20.04.2014 அன்று தாராபுரம் நகரின்  பல்வேறு பகுதிகளில்  தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. 




சகோ.முஹம்மது சலீம், மற்றும் பசீர்  அவர்கள் உயிரா?..உடமையா?... எனும் தலைப்பில், உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது...... ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...