Sunday 20 April 2014

"இறைவனிடம் கையேந்துவோம்" புத்தகம் வழங்கி தனிநபர் தஃவா _M.S.கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.கிளையின் சார்பாக 19.04.2014 அன்று  தனிநபர் தஃவா செய்து,   "இறைவனிடம் கையேந்துவோம்"   புத்தகம் இலவசமாக தரப்பட்டது