Sunday 20 April 2014

ஏழை சகோதரிக்கு ரூ.2860/= வாழ்வாதாரஉதவி - S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி கிளையின்  சார்பாக 18.04.2014 அன்று ஏழை சகோதரி. அசினா பேகம் அவர்களுக்கு ரூ.2860/=  வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்