Tuesday 25 February 2014

"அதிகாரம் அனைத்தும் அல்லாவுக்கே " _M.S. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  25.02.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோ. ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அதிகாரம் அனைத்தும் அல்லாவுக்கே " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.