Tuesday 25 February 2014

மனிதருக்கு சஜ்தா செய்யலாமா? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.02.2014 அன்று சகோ. செய்யது அலி   அவர்கள் "மனிதருக்கு சஜ்தா செய்யலாமா?_ 11 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.