Wednesday 19 February 2014

பிறமத சகோதரர்.குரு அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை   சார்பில் 18.02.2014  அன்று   பிறமத சகோதரர். குரு   அவர்களின்    இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து   திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள்   மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.