Wednesday 19 February 2014

"காதலர்தினம் கொண்டாடுவோருக்கு" _அறிவிப்பு போர்டில் விழிப்புணர்வு பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம்   கிளை  சார்பாக 14.02.2014 அன்று கிளை அறிவிப்பு போர்டில்"காதலர்தினம் கொண்டாடுவோருக்குஎன்ற தலைப்பில் எழுதி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.....