Wednesday 19 February 2014

கோம்பைத்தோட்டம் கிளையில் தூய இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட சகோதரி. ரூபாவதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 16.02.2014  அன்று திருப்பூர்பகுதியை சேர்ந்த  சகோதரி. ரூபாவதி அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை   ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு  இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள்  கிளை  நிர்வாகிகள்   வழங்கினார்கள். 
 அல்ஹம்து லில்லாஹ்