Thursday 27 February 2014

நரகத்தை கடந்தே சுவர்க்கம் செல்லமுடியும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 26.02.2014 அன்று சகோ. முஹம்மதுஉஸ்மான்    அவர்கள்   "நரகத்தை கடந்தே சுவர்க்கம் செல்லமுடியும்" 280  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.