Thursday 27 February 2014

"இணை வைப்பு ஒரு பெரும் பாவம்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளையின்  சார்பாக 24.02.2014 அன்று சாதிக்பாட்சா நகரில்    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.முஹம்மது ஹுசைன்  அவர்கள்    "இணை வைப்பு ஒரு பெரும் பாவம்"   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...