Thursday 16 January 2014

" சிறை செல்லும் போராட்டம் ஏன் ? _வடுகன் காளிபாளையம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக 14.01.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது..  சகோ.பிலால் அவர்கள் " சிறை செல்லும் போராட்டம் ஏன் ?" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்..
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..