Thursday 16 January 2014

"சொர்க்கத்தில் துணைகள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 15.01.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "சொர்க்கத்தில் துணைகள் 8" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.