Friday 10 January 2014

"இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட மூடநம்பிக்கைகள்" பல்லடம் கிளை தெருமுனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை யின் சார்பாக 29.12.2013 அன்றுபல்லடம் அண்ணா நகரில்  தெருமுனை கூட்டம்  நடைபெற்றது. சகோ.அஹமதுகபீர் அவர்கள் "இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட மூடநம்பிக்கைகள்" எனும் தலைப்பிலும்,
இதில் சகோ.ஆஷம்   அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


ஆண்களும் பெண்களும் பெரும்திரளாக கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்