Friday 10 January 2014

"ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்" 303 _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 08.01.2014 அன்று சகோ.சிராஜுதீன் 
அவர்கள் "ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்" 303 எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.