Saturday 25 January 2014

"ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" _பெரியதோட்டம் கிளை விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 24.01.2014 அன்று மதரசா குழந்தைகள் ,அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி கிளை நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்....