Saturday 25 January 2014

"ஒடுக்கப்பட்ட சமுதாயம்" -நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 23.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.சதாம்ஹுசைன் அவர்கள் "ஒடுக்கப்பட்ட சமுதாயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...