Thursday 19 December 2013

"அல்லாஹூவை நம்புவது எப்படி" _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 19.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்  "அல்லாஹூவை நம்புவது எப்படி" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.