Thursday 19 December 2013

"மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான்" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 18.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.