Monday 11 November 2013

"நபிமார்களில் ஏற்ற தாழ்வு கிடையாது " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 09.11.2013 அன்று சகோ.செய்யது அலி   அவர்கள்  "நபிமார்களில் ஏற்ற தாழ்வு கிடையாது " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.