Monday 11 November 2013

"இஸ்லாம் கூறும் நற்பண்புகள் " _வடுககாளிபாளையம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுககாளிபாளையம்  கிளை சார்பில் 10-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.யாசிர் அரபாத்   அவர்கள்  
"இஸ்லாம் கூறும் நற்பண்புகள் "  என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து மதரசா மாணவர்கள் கிராத் ஓதினார்கள்