"இஸ்லாம் கூறும் நற்பண்புகள் " _வடுககாளிபாளையம் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம் கிளை சார்பில் 10-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "இஸ்லாம் கூறும் நற்பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். தொடர்ந்து மதரசா மாணவர்கள் கிராத் ஓதினார்கள்