Tuesday 19 November 2013

"முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி" _ மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோ. தவ்ஃபீக்அவர்கள்  "முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.ஏராளமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.