Saturday 5 October 2013

இரத்ததான முகாம் வால்போஸ்டர்கள் -S.V.காலனி கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 04.10.2013 அன்று இன்ஷாஅல்லாஹ் வரும் 06.10.2013 அன்று
நடக்க இருக்கும் இரத்ததான முகாம் பற்றிய விழிப்புணர்வு
வால்போஸ்டர்கள்  S.V.காலனி கிளை நிர்வாகிகளால் நகரெங்கும் ஒட்டப்பட்டது.